இலங்கை அரசின் பாரபட்சமற்ற விலை அதிகரிப்பை வெளிப்பட்ட எடுத்து கூறும் பிரமுகர்!
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத … Continue reading இலங்கை அரசின் பாரபட்சமற்ற விலை அதிகரிப்பை வெளிப்பட்ட எடுத்து கூறும் பிரமுகர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed